(FASTNEWS|COLOMBO) – ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அது ஈரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில்...
(FASTNEWS | COLOMBO) – கடந்த மாதம் 12 ஆந்திகதி சவுதி அரேபியாவின் இரண்டு பாரிய எண்ணெய்த் தாங்கிக்கப்பல்கள் உட்பட 4 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில். ஓமான் வளைகுடாவில் பயணித்த...
(FASTNEWS-IRAN) ஈரான் நாட்டு தலைநகர் அருகே நெடுஞ்சாலையில் பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஈரான் நாட்டு தலைநகரான டெஹ்ரான் – கோம் நெடுஞ்சாலை வழியாக சுமார் 50 பயணிகளுடன் வந்த பேரூந்து,...
ஈரானில் போயிங் சரக்கு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கெக் நகரில் இருந்து, ஈரானுக்கு போயிங் 707 ரக சரக்கு விமானத்தில்,...
ஈரானின் மேற்கு பகுதியில் நேற்றிரவு(25) ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 170 பேர் காயமடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம்...
ஈரான் மீதான பொருளாதார தடை இன்று முதல் அமுலுக்கு வருகிறது. அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் எண்ணெய் ஏற்றுமதி,...
ஈரானில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 7 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரான் நாட்டில் கடந்த 5ஆம் திகதி முதல் கடும் மழை பெய்து வருகிறது. மஜந்தரன்,...
ஈரான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று(22) இராணுவ அணிவகுப்பின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சுமார் 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1980-களில் 8 ஆண்டுகள் நீடித்த...
இலங்கைக்கான ஈரானின் புதிய தூதுவராக பதவியேற்றுள்ள மொஹம்மட் ஷெயிரி மீரானி, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனை அவரது அமைச்சில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் தூதுவருக்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்...
ஐ.நா.சபையின் வற்புறுத்தலையடுத்து தன்னிடம் இருந்த அணு ஆயுதங்களை ஈரான் அழித்துள்ள நிலையில் அந்நாட்டின் எதிரி நாடாக மாறியுள்ள சவுதி அரேபியா, ஈரானை அச்சுறுத்தும் வகையில் பாகிஸ்தானிடம் இருந்து அணு ஆயுதங்களை விலைக்கு வாங்குவதாக வெளியாகியுள்ள...
ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை சவூதி அரேபியா முறித்துக் கொண்டுள்ளது. கடந்த சனிக்கிழமை, ஷியா இன மதகுருவான ஷேக் நிம்ர்-அல்-நிம்ர் உட்பட 47 பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, இரு நாடுகளுக்கும்...
ஈரானின் தென்கிழக்கு மாகாணங்களில் பன்றிக் காய்ச்சல் காரணமாக குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 3 வார காலப் பகுதியில் இந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது. மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது....
ஈரானில் இஸ்லாமிய சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. அங்கு பெண்களுக்கு என சில கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு உயர் பதவிகளில் பெண்கள் இருந்தாலும் வெளிநாட்டு தூதர் அந்தஸ்தில் இல்லை. இந்நிலையில் தற்போது முதன் முறையாக வெளிநாட்டு...
ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளை ஆக்கிரமித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேரும் பொருட்டு 30 ஆயிரம் வெளிநாட்டினர் சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பிரபல அமெரிக்க நாளிதழ்...