இராணுவ நீதிமன்றில் யோஷித ராஜபக்ஷ
இலங்கை கடற்படை அதிகாரியாக செயற்படும் யோஷித ராஜபக்ஷ இராணுவ நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் அவர் கடற்படை சட்டத்திற்கு எதிராக, தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக தனது கடற்படை அதிகாரத்தை பயன்படுத்திய சம்பவம் தொடர்பிலே...