Tag : இலங்கை ஆசிரியர் சங்கம்

உள்நாட்டு செய்திகள்

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைக்கு ஆயத்தம்…

wpengine
(FASTNEWS | COLOMBO ) – நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13ம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினை, கடந்த 30...
உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர் வழிகாட்டி கையேடு வழங்கப்படவில்லை என ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு…

wpengine
இந்த வருடத்துக்கான ஆசிரியர் வழிகாட்டல் கையேடு ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என, இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. ஆரம்பப் பிரிவுக்கான அத்தியாவசிய கற்றல் திறன்விருத்திக் கையேடுகளும் வழங்கப்படவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர்...
உள்நாட்டு செய்திகள்

பரீட்சை பணிகளுக்கான அனைத்து கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு கோரிக்கை…

wpengine
வாழ்க்கை செலவு மற்றும் தொழில்முறை முக்கியத்துத்தையும் கருத்தில் கொண்டு, பரீட்சை பணிகளுக்காக வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் அதிகரிக்குமாறு கோரி இலங்கை ஆசிரியர் சங்கம், பரீட்சைகள் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதனுடன், கடந்த ஆகஸ்ட...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முழந்தாளிடப்பட்ட அதிபருக்கு நீதிகோரியும் அரசினை எச்சரித்தும் நாளை பாரிய ஆர்ப்பாட்டம்..

wpengine
பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபருக்கு நீதிகோரி நாளை(23) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த ஆர்ப்பாட்டம் பிற்பகல் இரண்டு மணிக்கு கொழும்பு ஆமர் வீதி சந்தியில் ஆரம்பமாகவுள்ளதாகவும், குறித்த அதிபருக்கு...
உள்நாட்டு செய்திகள்

மாணவர்களை கொண்டு டிக்கட் விற்பதை நிறுத்தவும் – இலங்கை ஆசிரியர் சங்கம்…

wpengine
“கல்வி அபிவிருத்தி நிதியம்” என்ற பெயரில் வடமத்திய மாகாண கல்வியதிகாரிகள் மாணவர்களை கொண்டு டிக்கட் விற்பனையில் ஈடுபடுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலினின்...
உள்நாட்டு செய்திகள்

பாரிய எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆயத்தமாகும் இலங்கை ஆசிரியர் சங்கம்..

wpengine
நாட்டின் அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் இம்மாதம் 5ம் திகதி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேற்குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட...