Tag : இலங்கை அரசு

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

மீனவர்களின் கைது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் – ஜெயலலிதா

wpengine
தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படும் சம்பவங்களை இந்திய மத்திய அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்

wpengine
இலங்கையில் பங்குதாரர் போல் இருந்து, இலங்கை முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு ஆதரவு வழங்க ஆயத்தம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சிறப்பான ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக ஆதரவு வழங்குவது தங்கள் நோக்கம் என ஐரோப்பிய...
உள்நாட்டு செய்திகள்

இந்தியா கே.பியை கோரினால் கையளிக்க இலங்கை அரசு தயார்

wpengine
முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி படுகொலை தொடர்பிலான விசாரணைக்கு குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி என்பவரை கையளிக்குமாறு இந்தியா கோருமிடத்து அவரை கையளிப்பதற்கு இலங்கை அரசு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (riz)...