தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம்
இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் இன்று(14) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. தமது விடுதலை குறித்த கோரிக்கையை முன்வைத்தே இவர்கள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இதன்படி கொழும்பு மெகசின் சிறைச்சாலை,...