Tag : இலங்கைக் கடற்படை

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட் கார்ட் நிறுவனம் கடற்படையினருக்கு மில்லியன்களில் செலுத்த வேண்டும் – பாதுகாப்புச் செயலாளர்

wpengine
அவன்ட் கார்ட் நிறுவனம் இலங்கைக் கடற்படையினருக்கு 700 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும்...
உள்நாட்டு செய்திகள்

தமிழக மீனவர்கள் கைதானது குறித்து ஜெயலலிதாவிடமிருந்து இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம்

wpengine
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமையன்று எழுதியுள்ள கடிதத்தில்...