Tag : இறக்குமதி

உள்நாட்டு செய்திகள்

அரிசியை சதொச ஊடாக உடனடியாக கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்…

wpengine
நாட்டில் தற்போது நிலவியுள்ள அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக 3,500 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அரிசியை சதொச ஊடாக உடனடியாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....
உள்நாட்டு செய்திகள்

உள்நாட்டு உணவு உற்பத்திகளின் இறக்குமதிக்கு விரைவில் தடை – ஜனாதிபதி

wpengine
நாட்டினுள் உற்பத்தி செய்யக் கூடிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று(05)...