முன்னாள் ஜனாதிபதியின் இராணுவ பாதுக்காப்பு நீக்கப்படாது!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த எஞ்சிய இராணுவ அதிகாரிகள் மற்றும் கமாண்டோ வீரர்கள் 53 பேரினையும் நேற்றைய தினம்(17) முதல் நீக்குவது தொடர்பான தீர்மானம் அரசினால் பிற்போடப்பட்டுள்ளதாக இராணுவ தகவல் வட்டாரங்கள்...