இரண்டு மாதங்களில் 20 க்கும் மேற்பட்ட முறை மாரடைப்பு – உயிர்வாழும் குழந்தை
மும்பை அருகே சோலாப்பூரில் நான்கு மாத பெண் குழந்தைக்கு இரண்டு மாதங்களில் 20 க்கும் மேற்பட்ட முறை மாரடைப்பு ஏற்பட்டது. எனினும் அதில் உயிர் பிழைத்த அந்த குழந்தை தற்போது மும்பை நகர மருத்துவமனையில்...