Tag : இந்தோனேசியா

உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

wpengine
(FASTNEWS|COLOMBO) – இந்தோனேசியாவில் சற்றுமுன்னர் பண்டா (Banda) கடல் பிரதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந் நிலநடுக்கம் 7.3 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உலக செய்திகள்

தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – 30 பேர் உயிரிழப்பு

wpengine
(FASTNEWS|COLOMBO)- இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா பகுதியில் நேற்று தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 30 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தொழிற்சாலையில் வழக்கம்போல் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவந்த...
உலக செய்திகள்

இந்தோனேசியாவின் பபுவாவில் கடும் மழை – 42 பேர் உயிரிழப்பு…

wpengine
(FASTNEWS|INDONESIA) இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள...
உலக செய்திகள்

இந்தோனேசியாவின் சும்பா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

wpengine
இந்தோனேசியாவின் சும்பா தீவில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் சும்பாவா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது....
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine
இந்தோனேசியா நாட்டின் டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெர்னட்டே நகரில் வடக்கே-வடமேற்கே 175 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 60...
உலக செய்திகள்

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி- உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

wpengine
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளதாக சர்வ்தேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 65 அடி உயரத்தில் (20 மீட்டர்) ஏற்பட்ட சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி : 62 பேர் உயிரிழப்பு…

wpengine
மேற்கு இந்தோனேசியாவில் சுனாமி அலை தாக்கியதில் ஜாவா – சுமத்ரா இடையிலான பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டு, 62 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 550-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 430...
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine
இந்தோனேசியாவில் இன்று(06) 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5...
உலக செய்திகள்

கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு…

wpengine
இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்டு ஜாவா கடலில் விழுந்து நொறுங்கிய ஏர் லயன் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவுக்கு சென்ற ‘ஏர் லயன்’...
உலக செய்திகள்

பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு உலக வங்கியால் 100 கோடி டொலர் கடனுதவி..

wpengine
இந்தோனேசியா நாட்டை சமீபத்தில் உலுக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு தொடர்பான மறுகட்டமைப்புக்கு 100 கோடி டொலர் கடனுதவி வழங்குவதாக உலக வங்கி இன்று(15) அறிவித்துள்ளது. இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29 ஆம்...
உலக செய்திகள்

சுனாமி தாக்கிய பகுதியில் எரிமலை வெடிப்பு…

wpengine
இந்தோனேசியாவில் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுலவேசி தீவில் எரிமலை வெடித்து சாம்பலைக் வெளியிட ஆரம்பமாகியுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 29ஆம் திகதி இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது....
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்…

wpengine
இந்தோனேசியாவில் இன்று(02) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவில் 40 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 5.9...
உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

Update – இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 500 இற்கும் அதிகமானோர் பலி…

wpengine
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக குறைந்தது 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில்...
உலக செய்திகள்

சுமாத்ரா தீவின் எரிமலை வெடிப்பு – 5,000 பேர் வெளியேற்றம்

wpengine
இந்தோனேசியாவில் சுமாத்ரா தீவில் சீனாபக் என்ற எரிமலை உள்ளது. இது கடந்த 400 ஆண்டுகளாக எந்தவித அச்சுறுத்தலும் இன்றி அமைதியாக இருந்தது. ஆனால் கடந்த 2010–ம் ஆண்டு முதல் அந்த எரிமலை வெடிக்க ஆயத்தமானது....