உலக கிரிக்கெட் நின்று பொய் விட்டது போல் பிரமையா – யூசுப் கேள்வி
இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடைபெறாவிட்டால், உலக கிரிக்கெட் நின்று போய் விடுமா என முன்னாள் வீரர் மொகமது யூசுப் தெரிவித்துள்ளார். இந்தியா- பாகிஸ்தான் தொடர் நடைபெறுவது குறித்து நிரந்தரமான முடிவு இன்னும் எட்டப்படாமல்...