ஆனைவிழுந்தான் வன அழிப்பு : விளக்கமறியல் நீடிப்பு [UPDATE]
(ஃபாஸ்ட் நியூஸ் | புத்தளம்) – அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட புத்தளம் – ஆனைவிழுந்தான் ஈரவலய வனப்பகுதியில் இறால் வளர்ப்புக்காக காணி சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகரை எதிர்வரும் 04ம்...