Tag : அவன்ட் கார்ட் நிறுவனம்

உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட் கார்ட் நிறுவனம் கடற்படையினருக்கு மில்லியன்களில் செலுத்த வேண்டும் – பாதுகாப்புச் செயலாளர்

wpengine
அவன்ட் கார்ட் நிறுவனம் இலங்கைக் கடற்படையினருக்கு 700 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட் கார்ட் நிறுவனத்தால் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு வாபஸ்

wpengine
அவன்ட் கார்ட் நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது. நிறுவனத்திற்கு சொந்தமான 91 ஆயுதங்களுக்கான அனுமதிப் பத்திரங்களை இந்த ஆண்டுக்கு புதுப்பிக்காமை தொடர்பில், அவன்ட் கார்ட் நிறுவனமும், அதன் தலைவர்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசு அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு மில்லியக்கணக்கான டொலர்களை வழங்க வேண்டும்

wpengine
ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டாலும் அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு அரசாங்கம் 40,000 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த நேரிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் வர்த்தகக் கப்பல் முகாமயாளர் முன்னாள் லெப்டினன் கேணல் நிலந்த ஜயவீர தெரிவித்துள்ளார். அவன்ட்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட் கார்ட் சில ஊடகவியலாளர்களுக்கு லஞ்சம் வழங்கியுள்ளது – அநுர

wpengine
அவன்ட் கார்ட் நிறுவனத்திடமிருந்து சில ஊடகவியலாளர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். தமது தொழில் ஒழுக்க விதிகளை மீறி இந்த குறித்த ஊடகவியலாளர்கள் பணம் பெற்றுக்...
உள்நாட்டு செய்திகள்

நான்கு நாட்களில் எட்டு கோடி வருமானத்தை வசூலித்த அவன்ட் கார்ட்

wpengine
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் பணிகள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் நான்கு நாட்களில் எட்டு கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின, அண்மையில் அவன்ட்கார்ட் நிறுவனத்தின் பணிகளை கடற்படையினரிடம் ஒப்படைத்திருந்தார். தேசியப்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நல்லாட்சியும் அவன்ட் கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

wpengine
நல்லாட்சி அரசாங்கமும் அவன்ட் கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒக்ரோபர் மாதம் 20ம் திகதி முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலப்பகுதி வரையில் அவன்ட் கார்ட் நிறுவனம் பணிகளைத் தொடர...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் ஒப்பந்தங்கள் ரத்து

wpengine
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அந்தப் பொறுப்பினை கடற்படையினரிடம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடற் கொள்ளையர்களிடமிருந்து கப்பல்களை பாதுகாத்தல், ஆயுதங்களை வாடகைக்கு வழங்குதல்  உள்ளிட்ட பல்வேறு கருமங்களில் ஈடுபட்டு வந்த அவன்ட்...