(FASTNEWS|COLOMBO) – சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபட்ட ´அலி ரொஷான்´ என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 08 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது....
(FASTNEWS|COLOMBO) – சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபட்ட அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 08 பேரையும் வழக்கு விசாரணை முடியும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நிரந்தர நீதாய...
(FASTNEWS-COLOMBO) சட்ட விரோதமாக யானைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அலி ரொஷான் என்றழைக்கப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேரையும் விடுவிக்க கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு சம்பத்...
சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று(13) கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீமன்றத்தில் வாசிக்கப்பட்டது. குறித்த வழக்கு...
போலியான ஆவணங்களை பயன்படுத்தி சூட்சகமான முறையில் யானைகளை விற்பனை செய்யும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அலி ரொஷான் என்ற நிராஜ் ரொஷான் உள்ளிட்ட பிரதிவாதிகள் ஏழு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப் பட்டுள்ள...
சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 07 பேர் பிணையில் செல்ல கொழும்பு விஷேட மேல் நீதிமன்றம் இன்று(26) உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதிப் பத்திரம் இன்றி...
சட்ட விரோதமான முறையில் திட்டங்களில் ஈடுபடுகின்ற ‘அலி ரொஷான்’ என அறியப்படும் நிராஜ் ரொஷான் உட்பட ஏழு பிரதிவாதிகளை ஒக்டோபர் 26 ஆம் திகதி விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் கொழும்பு விஷேட மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வனஜீவராசிகள்...
போலியான ஆவணங்களை பயன்படுத்தி யானையொன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அலி ரொஷான் என்ற நிராஜ் ரொஷான் உள்ளிட்ட மூன்று பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று(08) பிற்பகல் கெஸ்பேவ நீதவான் ருசிர வெலிவத்த...
சட்டவிரோதமாக யானை குட்டிகளை தம்வசம் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் நிராஜ் ரொஷான் என்ற அலி ரொஷான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....