(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாக நியமிக்குமாறு கோரி அலரி மாளிகையை சுற்றிவளைக்க சஜித் தரப்பினர் தீர்மானித்துள்ளதாக அரசில்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன....
(FASTNEWS|COLOMBO) அலரி மாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்னால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு அவர்...
அலரி மாளிகையானது தனக்குக் கீழ் உள்ள உடைமை என்றும் அதனை அவசரமாக பொறுப்பேற்க தமது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதமரின் செயலாளர் எஸ்.அமரசேகர நேற்று(30) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் இது...