அரச பணியாளர்களை கண்காணிக்க விசேட கண்காணிப்புக்குழு
அரச நிறுவனங்களின் பணியாளர்கள் முறையாக தமது கடமைகளை மேற்கொள்கின்றனரா? என்பது குறித்து அறிவதற்காக, திடீர் சோதனை அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது. அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இதனைத் தெரிவித்துள்ளார். இன்னும், அரச...