நாலக டி சில்வா சற்று முன்னர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு..
பிரதி காவற்துறைமா அதிபர் நாலக டி சில்வா நீதிமன்ற உத்தரவுக்கமைய சற்று முன்னர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குரல் பதிவு மாதிரியை வழங்குவதற்காக இன்று(28) குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை...