தன்னையும் பலி வாங்க துடிக்கிறது அரசு – பிரசன்ன
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தடுப்பதற்காக தன்னை கைது செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தன் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...