அரசியல் தைிகள் உள்ளிட்ட 31 பேருக்கு பிணை
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த 26 தமிழ் அரசியல் தைிகள் உள்ளிட்ட 31 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வவுனியா அல்லது கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின்...