இன்று கூடவுள்ள அரசியலமைப்பு சபை…
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்பு பேரவை இன்று(11) பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது. இதன்போது புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனை ஒன்று சமர்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த...