அரசாங்கத்துக்கு எதிராக மாத்திரமே ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்க முடியும் மாறாக அமைச்சுக்களுக்கு எதிராக ஆணைக்குழு நியமிக்க முடியாது என்றும், இதனை புரிந்து கொள்ளாமல் பொய்யான தகவல்களை கசிய விட்டு அரசியல் செய்ய அரச வைத்திய...
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் டெங்கு நுளம்புகள் பற்றி கவனம் செலுத்துமாறு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள குருதி மத்திய...
சிறைச்சாலை வைத்தியர்களை உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யுமாறு, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் அமல் ஹர்ஷ டி சில்வாவுக்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள்...
ஹொரணை வகவத்தை கைத்தொழில் வலயத்திற்கு இறப்பர் தொழிற்சாலைக்காக அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான கருத்தை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். அமைச்சர் மலிக் சமரவிக்ரம வெளியிட்டுள்ள...
தேசிய ஒளடத ஒழுங்கமைப்பு அதிகாரசபையின் தலைவர் மற்றும் உதவி தலைவர் இருவரையும் பதவி விலகுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அவர்களின் பதவி விலகல் இன்றிலிருந்து அமுலுக்கு வருகிறது. தேசிய ஒளடத...
மார்புக்கச்சையினை கழற்றி எறிய கேட்கப்பட்டால் நீங்கள் விரும்புவீர்களா? இன்னும் சில வருடங்கள் சென்ற பின்னர் குழந்தைகள் பெற்று ஒரு தாயான பின்பு அதற்கு நீங்கள் விரோதத்தினை தெரிவிப்பீர்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன சூடான வார்த்தைப்பிரயோகத்தில்...
மாலபேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தை பாதுகாப்பதற்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏன் முன்னிற்கிறார் என்பதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் காரணம் கூறியுள்ளது ராஜித சேனாரத்னவின் மருமகள் குறித்த பல்கலைக்கழகத்திலேயே சட்டப்படிப்பை மேற்கொண்டமையே இதற்கான...
தேர்தல் பணிகளுக்காக தனது நீண்டகால நண்பரான அவன்கார்ட் தலைவர் நிஷாங்க சேனாதிபதியினால் வழங்கப்பட்ட பணத்தை அமைச்சர் ராஜித சேனாரத்ன நிராகரித்துவிட்டதாகவும், இதனால், அந்தப் பணம் மீண்டும் சேனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் டொக்டர் சசுர சமரசுந்தர தெரிவித்தார்....
அவன்ட் கார்ட் நிறுவன ஊழியர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நடவடிக்கைகள் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவன்ட் கார்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அபிமானிகள் ஒன்றிணைந்து அவன்ட் கார்ட் நிறுவனத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சங்கம்...
புதிய ஜனாதிபதி அதிகாரத்திற்கு வந்த பிறகு நல்லாட்சியை செயற்படுத்துவதற்கு தொடர்ந்து முன் நின்றது ஐக்கிய தேசிய கட்சி என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட...
நல்லாட்சி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரது மகன் டாக்டர் சத்துர சேனாரத்னவும் தற்போது அரசியல் அநாதைகளாகியுள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய நபர்கள் கூறியுள்ளனர். ராஜித சேனாரத்ன தனது அரசியல் குறித்து பசில் ராஜபக்ஷவுடன்...
கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிணையில் விடுதலையாகிய பசில் ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைத்துக் கொள்வதே...
பிரதம வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை பெயரிட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுநத்திர கட்சியை பாதுகாப்பதற்கான திறனும் அனுபவமும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மாத்திரமே...