(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று(04) பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை செயலாளர் எஸ். அமரசேகர தெரிவித்துள்ளார்....
அமைச்சரவைக் கூட்டம் இன்று(07) காலை 9.30க்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் இடம்பெற்று வரும் நிலையில், நாளை(08) ஜனாதிபதித் தலைமையில் விசேட வேலைத்திட்டங்கள்...
புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று(02), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவள்ளது. அமைச்சர்களின் விடயதானங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படடதன் பின்னர், இன்று(02) அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது....
இந்த வருடத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம், நாளை(02) ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன தலைமையில் நடைபெறவுள்ளது. புதிய அரசாங்கத்தில் 29 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெறுகின்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது....
இன்றைய(21) அமைச்சரவை சந்திப்பில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகியுள்ள இன்றைய அமைச்சரவை சந்திப்பில் நாட்டின் அரசியல் நிலைக் குறித்து கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்,...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (13) நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. இதன்போது, முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்வது குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தலைமையில்...
பிரதமர் பதவிக்காக தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி பதவிக்காக...