அமித் வீரசிங்கவின் பிணை உத்தரவு இன்று(31) செயற்படுத்தப்பட்டுள்ளது…
மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட மூன்று பேருக்கு கண்டி மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு இன்று(31) தெல்தெனிய நீதவான் சானக கலன்சூரியவால் செயற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி , ஒருவருக்கு தலா...