அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பிக்கும் நடவடிக்கையை எதிர்வரும் 17ம் திகதி மேற்கொள்ள கல்வி அமைச்சுத் தீர்மானித்துள்ளது. வவுச்சர்கள் மூலம் சீருடைகளைக் கொள்வனவு செய்யும் போது மாணவர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்காமல்,...
அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பிக்கும் நடவடிக்கையை இம்மாதம் 17ஆம் திகதி மேற்கொள்ள கல்வி அமைச்சுத் தீர்மானித்துள்ளது. இதேவேளை, வவுச்சர்கள் மூலம் சீருடைகளைக் கொள்வனவு செய்யும் போது மாணவர்களுக்கு எதுவித...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றுசேர உழமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மட்டத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தவண்ணமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு காரணமாக, எதிர்வரும் தேர்தலில் தமது...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போது இருக்கின்ற 09 பாடங்களை 06 பாடங்களாக குறைப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வித் துறையின் எதிர்காலத்திற்காக நிபுணர்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு...
பதுளை, தமிழ் மகளிர் பாடசாலையின் அதிபரை ஊவா மாகாண கல்வி அமைச்சர் முழங்காலிட வைத்த சம்பவம் தொடர்பில், மாகாண கல்வி அமைச்சின் பிரதானிகள் மற்றும் குறித்த அதிபரின் செயற்பாடுகள், முதலமைச்சர் கல்வி அதரிகாரிகளை அச்சுறுத்தியிருந்தால்...
தேர்தல் நடவடிக்கை தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூட்டணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார். அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வாக்களிக்குமாறு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலம் முடிவடைந்து விட்டதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்டத் தலைவர் நான். மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...