உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

T20 தலைமைப் பதவியிலிருந்து மாலிங்க விலகல்



இருபதுக்கு 20 கிரிகெட் போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்து கொள்வதாக லசித் மாலிங்க அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதத்தை கிரிக்கட் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளதாக கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காயம் காரணமாக ஆசிய கிண்ண போட்டிகளில் ஒரு போட்டியில் மாத்திரம் லசித் மாலிங்க விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இரத்மலானையில் வீடு புகுந்து ஒருவர் சுட்டுக்கொலை!

News Editor

பேரூந்து கட்டண கொள்கை திருத்ததிற்கு அமைச்சரவை அனுமதி

wpengine

சமிந்த எரங்கவின் பந்து வீச்சு முறையில் தவறில்லை.. – ICC

wpengine