உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ண போட்டிக்கான இலங்கை அணியினை மறுபதிவீடு செய்ய சங்காவின் உதவியை நாடும் கிரிக்கெட் வாரியம்



உலகக்கிண்ண டி20 தொடரில் இலங்கை அணி சிறப்பாக செயல்பட, கிரிக்கெட் வாரியம் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் உதவியை நாடியுள்ளது.

ஆசியக்கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மோசமாக இருந்தது.

வங்கதேசத்திடம் தோற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்த இலங்கை, கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் தோற்றது.

இலங்கை அணியின் இந்த மோசமான நிலைமை எதிர்வரும் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் கவலையளிக்கும் விதமாக உள்ளது.

இந்நிலையில் இலங்கை அணியை மறு மதிப்பீடு செய்யும் முயற்சியில் கிரிக்கெட் வாரியம் களமிறங்கியுள்ளது. இதற்காக முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் உதவியை நாடியுள்ளது.

sanga-tweet

(riz)

 

Related posts

பங்களாதேஷ் – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு

wpengine

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை இரத்து செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை..

wpengine

ஆனந்த தேரரருக்கு அமைச்சர் ரிஷாத் சவால்

wpengine

1 comment

rishath ismail Mar 8, 2016 at 10:14 am

Pleas change suranga lakmal, kithruwan vithanege,jeevan mendis and dimuth karunarathna

we want to upul tharanga chamara kapugedara farviz mahroof dilshan munaveera

Comments are closed.