உள்நாட்டு செய்திகள்

SLFP மற்றும் SLPP முதல் பேச்சுவார்த்தை வெற்றி- 02ஆம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம்…



(FASTNEWS|COLOMBO) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான விசேட சந்திப்பு வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 21ம் திகதி இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணைப்புச் செய்தி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் இன்று(14) விசேட சந்திப்பு…

 

Related posts

மோட்டார் வாகனம் – ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை

wpengine

பதில் பொலிஸ்மா அதிபரின் ரீட் மனு சார்பில் ஆஜராக முடியாது

wpengine

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு

Azeem Kilabdeen