உள்நாட்டு செய்திகள்

SJB உயர் நீதிமன்றத்தில் மனு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் (SJB) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியால் உயர் நீதிமன்றத்தில் 03 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Related posts

தரையிறங்கல் – தரித்தல் கட்டண அறவீடு இடைநிறுத்தம்

wpengine

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்தாலும் மின்சாரம் வழங்கப்படும் – அமைச்சர் சியம்பலாப்பிட்டிய

wpengine

வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்திற்கு பூட்டு

wpengine