ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாலியலில் மோகத்திற்கு இளஞ் சிருசுகளையும், பெண்களையும் விலைக்கு வாங்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள்

wpengine
ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ”யாசிதி” என்ற இனத்தை சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு காம மோகம் அதிகரித்துள்ளதாம். இதனால் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூரமான பாலியல் சித்திரவதைக்கும், கற்பழிப்புக்களுக்கும் இந்த...
உள்நாட்டு செய்திகள்

20 வது அரசியலமைப்பு திருத்தம் இன்று: இறுதி தீர்மானம்

wpengine
புதிய தேர்தல் மாற்றத்தின் போது தெரிவு செய்யப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகள் நேற்று தீர்மானங்களை இறுதி செய்யவில்லை. புதிய தேர்தல் முறையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225...
உள்நாட்டு செய்திகள்

வித்யாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி யாழில் சந்திப்பு

wpengine
ஜானதிபதி மைத்ரி பால சிறிசேன அவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்யாவின் தாய் மற்றும் சகோதரரினை நேற்று (26) யாழ் ஆளுநர் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இதன் போது அவர் கூறுகையில்...
உள்நாட்டு செய்திகள்

பசிலுக்கு தொடரும் விளக்கமறியல்

wpengine
பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்க மறுத்துள்ளதுடன் தொடர்ந்தும் 06/10 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிப்பு....
உலக செய்திகள்

மியன்மார் விவகாரம் தொடர்பான சவுதியின் கலந்துரையாடலில் இலங்கைப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

wpengine
நேற்று செவ்வாய்க்கிழமை மக்கவுக்கு அருகாமையிலுள்ள அஞ்சும் ஹோட்டலில் இரவு 11.00 மணியளவில் சர்வதேச ரீதியான பிரமுகர்கள் சந்திப்பொன்று இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது மதீனா பல்கலைக் கழகத்தின் முதுமாணி கற்கைமாணவரான மௌலவி இபாம் தலைமையில்...
உள்நாட்டு செய்திகள்

ஷிரந்திக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பாணை

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 06/01/2015 நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிப்பு. இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிக்கையில்...
உள்நாட்டு செய்திகள்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சிறப்பான முறையில் இயங்குவதால் மக்கள் முறைப்பாடுகளை செய்ய முன்வருகின்றானர்

wpengine
தினம்தோறும் சுமார் 200 முறைப்பாடுகள் வரை கிடைத்தபோதிலும் அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இலட்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சுமார் 65 முறைப்பாடுகள் வரை தினமும் கிடைப்பதாக அதன் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.இலஞ்ச ஊழல் விசாரணை...
உள்நாட்டு செய்திகள்

பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine
இளம் யுவதி வித்தியா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்கக் கோரியும் நேற்று கொழும்பு,பொரளை பொதுமயானம் முன்பாக பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்  இதில்...
உள்நாட்டு செய்திகள்

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் புதிய செயற்றிட்டம் அறிமுகம்

wpengine
(எம்.ஜே.எம்.சஜீத்) அட்டாளைச்சேனை விவசாய போதனை ஆசிரியர் எஸ்.எல்.எம். அஸ்கரின் தலைமையில் அம்பாறை மாவட்ட மாகாண விவசாய தினைகளத்தினால் ‘மாமரத்தை கத்தரித்தலும் பயிற்று வித்தலும்’ என்ற தொனிப்பொருளில் செயற்றிட்டமொன்று அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியில் நடைபெற்றது. செயற்றிட்டத்தை...
உள்நாட்டு செய்திகள்

ரத்கம தேவபதிராஜ வித்தியால மாணவனை காணவில்லை

wpengine
” அம்மா என்னை மன்னித்து விடுங்கள் ” எனக் கூறி கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு , புத்தகப் பை மற்றும் செருப்பை ஜிங் கங்கை அருகில் வைத்து விட்டு காணாமல் போன பாடசாலை மாணவனை...
Uncategorized

கடந்த வருட க.பொ.த சா/த பரீட்சை பெறுபேற்றில் வலயத்தில் முதலிடத்தில் திருமலை சாஹிரா கல்லூரி

wpengine
கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த.சா/த ப் பரீட்சையில் திருமலை சாஹிரா கல்லூரி 92 வீத பெறுபேற்றை பெற்று  திருகோணமலை  கல்வி வலய பாடசாலைகளுள் முதலிடத்தை  பெற்றுள்ளது. கடந்த வருடம் சிறந்த பெறுபேற்றை பெற்ற மேற்படி...
உள்நாட்டு செய்திகள்

சுகாதார ஊழியர்கள் சேவைப்புறக்கணிப்பு

wpengine
இன்றைய தினம் சேவைக்கு சமூகமளிக்காத நிரந்தர மற்றும் தற்காலிக சேவையாளர்கள், சேவையில் இருந்து விலகி சென்றதாக கணிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 3000 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து...
உள்நாட்டு செய்திகள்

நவீன வசதிகளுடன் கூடிய 1500 வீடுகள்அடங்கிய வீட்டுத்திட்டமொன்றை ஊடகவியலாளர்களுக்கு வழங்க அரசு முடிவு

wpengine
ஊடகவியலாளர்களுக்கென வீட்டுத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில் ஹோமாகம தியகம பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய 1500 வீடுகள்அடங்கிய வீட்டுத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக இன்று முதல் காணி அளவீட்டு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர்...
Uncategorized

மியான்மார் இன அழிப்பும் அஸ்வின் விராத்து என்ற புத்த துறவிவும்

wpengine
14ஆம் வயதில் பள்ளிப்படிப்பை துறந்து புத்த துறவியாக தன்னை மாற்றி கொண்டார் , சிறு வயதில் இருந்தே ஏழ்மையில் வாழ்ந்த சிறுவனுக்கு இஸ்லாமியர்களை கண்டால் வெறுப்பு கொள்வான், ஏனேனில் பர்மாவின் வியாபாரமும் , செல்வமும்...
உள்நாட்டு செய்திகள்

மக்கள் கொந்தளிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் விளக்கமறியல் நீடிப்பு

wpengine
சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததட்காக முன்னய பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் ஆகியோரின் விளக்கமறியல் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சீ.பீ. எஸ். மொராயஸே, இவ்வாறு விளக்கமறியலை...