உள்நாட்டு செய்திகள்

துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான வளாகத்தை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று மாலை சோதனையிட்டது.

wpengine
துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான வளாகத்தை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று மாலை சோதனையிட்டது. இந்த சோதனை நடவடிக்கையின் போது, தேர்தல் காலப்பகுதியில் விநியோகிக்கக் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 39 மில்லியன்...
உலக செய்திகள்

மோடியின் ஆட்சியில் இலங்கை சிறையில் இருந்து 900 மீனவர்கள் விடுதலை

wpengine
இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்ட 900-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்று...
உள்நாட்டு செய்திகள்

7 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு

wpengine
கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் 7 வயது சிறுமியொருவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பாடசாலைக்குச் சென்ற சிறுமி, வீடு திரும்பியதும் சுகயீனமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறுமி கிளிநொச்சி...
வணிகம்

இலங்கை ஒரு வர்த்தக மையமாக காணப்படுகின்றது கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்

wpengine
  இலஙகைக்கு வருகைத்தந்துள்ள இந்தியரின் டாடா குழுமத்தினர் இன்று அமைச்சர் றிசாத் பதியுதீனை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினர். இலங்கைக்கும்-இந்தியாவுக்கும் இடையில் உள்ள வர்த்தக தொடர்புகள் பலம் வாய்ந்தவையென அமைச்சர்...
வணிகம்

சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா

wpengine
இந்நாட்டின் முன்னணி நகர்ப்புற மருந்தாக்கல், ஆரோக்கியம் மற்றும் அழகு போன்றவற்றுக்கான சில்லறை வர்த்தக தொடரான ஹெல்த்கார்ட் பார்மசி லிமிடெட் நிறுவனமானது தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள அதன் மீள் வடிவமைக்கப்பட்ட காட்சியறையை அண்மையில் திறந்து வைத்தது. திறப்பு விழாவில்...
விளையாட்டு

2014 ஆம் ஆண்டில் சிறப்­பாக செயற்­பட்ட கிரிக்கெட் வீரர்­க­ளுக்­கான சியெட் கிரிக்கெட் விரு­துகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

wpengine
இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீரர் குமார் சங்­கக்­கார கடந்த ஆண்டின் சிறந்த சர்­வ­தேச கிரிக்கெட் வீர­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்­டியில் கலக்­கிய அஜிங்கே ராஹானே இந்­தி­யாவின்...
விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் வோஸ்னியாக்கி அபாரம்

wpengine
பாரிஸ் : பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கரோலின் வோஸ்னியாக்கி அபார வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்...
விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

wpengine
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த பீட்டர் மூர்ஸ் நீக்கப்பட்ட பிறகு, அந்தப் பதவி டிரெவர் பேலிஸூக்கு கிடைத்துள்ளது. இவர் இலங்கை அணிக்கு ஏற்கனவே 4 வருடங்கள் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். அப்போது தான்...
விளையாட்டு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

wpengine
பாகிஸ்தான் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி நேற்று லாகூரில் நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான்...
விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் கிண்ணம் வென்ற மும்பை அணி வீரர்களுக்கு அணியின் உரிமையாளர் நீட்டா அம்பானி தனது வீட்டில் விருந்து கொடுத்துள்ளார்.

wpengine
கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதைத் தொடர்ந்து மும்பை அணி வீரர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்....
உள்நாட்டு செய்திகள்

இன்புளுவென்ஸா பறவை காய்ச்சல் அல்ல

wpengine
இன்புளுவென்ஸா தொற்று வேகமாக பரவிவருவது தொடர்பான நிலைமைளை விளக்கும் வகையில் கொழும்பு- தொற்றுநோய் தடுப்பு பிரிவில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்புளுவென்ஸா வைரஸ் காய்ச்சல் இலங்கையில் வேகமாக பரவி வருவதாகவும் அது...
உள்நாட்டு செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஐக்கிய நாடுகள் குழு இலங்கைகு வர உள்ளது

wpengine
ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஐக்கிய நாடுகள் செயற்குழு இலங்கைக்கு வரவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலோன் இன்று புதன்கிழமை (27) கூறினார். யுத்த கால ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில்...
உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 52 அல்லது 66 நாட்களில் தேர்தல் நடைபெறும்

wpengine
இன்று தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 52 அல்லது 66 நாட்களில் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனினும் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து இதுவரை...
உள்நாட்டு செய்திகள்

தான் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் பாலியல் வன்கொடுமைகள், சித்திரவதைகள் போன்றன இடம்பெறவில்லை

wpengine
யுத்தத்தின் போது சில குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவும் எவ்வாறெனினும் இவை திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். வௌிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்...
உள்நாட்டு செய்திகள்

வித்தியாவின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில பிரசுரிக்க வேண்டாம்: பாதுகாப்பான இலங்கைக்கான பிரஜைகள் அமைப்பு கோரியுள்ளது

wpengine
படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம், சேர்ந்த மாணவி வித்தியாவின் புகைப்படத்தையோ அல்லது அவர் மீதான வன்புணர்வுக் காட்சிகளடங்கிய புகைப்படங்களையோ சமூக வலைதளங்களில பிரசுரிக்க வேண்டாம் என பாதுகாப்பான இலங்கைக்கான பிரஜைகள் அமைப்பு கோரியுள்ளது. கொழும்பில் இன்று...