புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி 17 வயதின் கீழ் உதைப்பந்தாட்ட அணி இவ்வருட வட மேல் மாகாண சாம்பியன். புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி 17 வயதின் கீழ் உதைப்பந்தாட்ட அணி சியம்பலாகஸ்கொட்டுவ மதீனா...
ஒருவரின் அழகை அதிகரிக்க, ஃபேஸ் க்ரீம்கள், ஃபேஸ் மாஸ்க்குகள், லோசன், ஃபேஷியல் போன்றவைகள் மட்டும் போதாது, உண்ணும் உணவுகளின் மீதும் அக்கறை காட்ட வேண்டும். ஏனெனில் உணவுகளின் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அப்படி...
ஷேன் வாட்சன் – லீ தம்பதிகளுக்கு கடந்த சனிக்கிழமை அன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் இந்த குழந்தையின் பெயர் ”மாடில்டா விக்டோரியா” ஆகும். இந்நிலையில் தனது அழகிய இரு குழந்தைகள் மற்றும்...
180 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த சிங்கப்பூர் எயார்லைன் எயார்பஸ் A330-300 எனும் விமானமானது, தனது பலகையிலிருந்து தற்காலிகமாக தன் இரு எஞ்சின்களினதும் சக்தியினை இழந்து புயலில் சிக்கி விபத்துக்குள்ளாகியதாக சிங்கப்பூர் எயார்லைன் விமான...
1970 ஆம் ஆண்டுக்குப்பின்னர் அந்த அடுக்கு மாடிக்கட்டிடத்தில் எவரும் தங்கியதில்லை. இதனால் அம்மாடியினை அகற்ற அதன் உரிமையாளர் முடிவெடுத்தார். எனினும், ஒரு வீடு மட்டும் உரிமையாளார் பற்றிய தகவல்கள் இல்லாமல் இருந்தது. மாடிக்கட்டிட உரிமையாளர்...
நேபாள் தலைநகர் காத்மாண்டு அருகே உள்ள கோர்கா மாவட்டத்தை மையமாக கொண்டு கடந்த 25 ஆம் திகதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தால் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 16,390 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில், காத்மாண்டுவை...
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தைக்கு ஆடை ஏதும் அணிவிக்காமல் கழுத்தில் கையிற்றை கற்றி நாயைப்போல் தட்டில் உணவு சாப்பிடுவதுபோன்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.. இந்நிலையில் அயர்லாந்தை சேர்ந்த...
முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் குறுகிய கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களத்தடுப்பு பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில்...
அமெரிக்காவின் தெற்கு விர்ஜினியாவின் புறநகர் பகுதியில் வசிக்கும் அக்குழந்தைக்கு வயது 2. படுக்கை அறையில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த அந்த 2 வயது குழந்தை மேசை மீதிருந்த துப்பாக்கி ஒன்றைக் கண்டெடுத்தது. ஆர்வத்தோடு அந்த...
இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரிகள் மீது வழக்கு தொடருவதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் பாலியல் லஞ்சம்...
பூங்குடிதீவு மாணவி வித்தியாவின் பாலியல் கொலை தொடர்பில் விஷேட நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டியதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவியின் இப்பாலியல்...
தன் மீது சுமத்தப்பட்ட ஆபாச குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிப்பதற்காகஎ நடிகை சன்னிலியோன், “தானே” பொலிஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆஜரானார். பொலிவூட் சினிமா தொடர்பான ஒரு பத்திரிகையில் இடம் பெற்றுள்ள நடிகை சன்னிலியோனின் புகைப்படம்...
2012ம் ஆண்டு கொடகனந்த பகுதியில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்கள் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த கொலை இன்று வழக்கு கொழும்பு மேல்...
FCID பிரிவிற்கு சஷி வீரவன்ஷவினை இன்று வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று தன்னால் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராக முடியாது எனஅறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனக்கு வேறு தினம் ஒன்றை...
ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான மாணிக்க கற்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் – பெங்கொக் நோக்கிச் செல்லவிருந்த நபரே இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின்...