வணிகம்

பாகிஸ்தான் இலங்கை வர்த்தக ஒப்பந்தம்

wpengine
வர்த்தக அமைச்சின் அறிக்கை ஒன்றில் பாகிஸ்தான் இலங்கையுடனான வர்த்தக தொடர்புகளை மும்மடங்காக அதிகரிக்க விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது இந்த தொகை 354 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் இதனை 1 பில்லியன் டொலர்களாக...
உள்நாட்டு செய்திகள்

இடியப்பச்சிக்களில் 20

wpengine
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 151 உறுப்பினர்கள் உத்தேச 20ம் திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்னளர். இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு இன்றியே 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியும்...
விளையாட்டு

சர்வதேச கால்பந்தாட்ட சபையின் தலைவர் பதவிக்கான தேர்தலை பிற்போட வேண்டும் என ஐரோப்பிய கால்பந்தாட்ட சபை கோரிக்கை விடுத்துள்ளது.

wpengine
சர்வதேச கால்பந்தாட்ட சபையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியாக சூழ்நிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இந்த தேர்தலை பிற்போட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தசாப்தகாலத்திற்கும் மேலாக FIFA அமைப்பில் பல்வேறான...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரோஹிஞ்சா மக்களுக்காக ஆங் சான் சூகி வாய் திறப்பாரா

wpengine
பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நாளுக்கு நாள் அதிகரிக்கும் இனப்படுகொலைகளுக்கு இலக்காகின்ற ரோஹிஞ்சா இன மக்களுக்கு உதவ ஆங் சான் சூகி நடவடிக்கை எடுக்க வேண்டுமென திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்...
விளையாட்டு

2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ஊழல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தென்னாபிரிக்க கால்பந்தாட்ட சபை மறுத்துள்ளது

wpengine
2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் ஊழல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தென்னாபிரிக்க கால்பந்தாட்ட சபை மறுத்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் போது 10...
Uncategorized

குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டம் ஆரம்பம்

wpengine
குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது. 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீடுகளின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகார...
உள்நாட்டு செய்திகள்

தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களில் குறைபாடுகள்

wpengine
ஆட்பதிவுத் திணைக்களம் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள், உரிய முறையில் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடுகின்றது. பல விண்ணப்பங்களில் பாடசாலை அதிபர்கள் கையொப்பமிட்டுள்ளபோதிலும், அவர்களின்...
உள்நாட்டு செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மனத்திற்கு நாம் தயார்

wpengine
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்நோக்க அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதென அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். அவ்வாறான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றையே ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்ப்பதாகவும் அவர்...
உள்நாட்டு செய்திகள்

இலங்கை அரச வங்கிகளில் 400 இலட்ச ரூபா பண மோசடி

wpengine
போலியாக தயாரிக்கப்பட்ட கடனட்டைகளை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து இலங்கையின் அரச வங்கிகளில் போலி வங்கி கணக்குகள் மூலம் 400 லட்சம் ரூபா பண மோசடி செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கொழும்பு கோட்டை...
உள்நாட்டு செய்திகள்

மியன்மார் முஸ்லிம்களுக்கான ஆதரவுப்பேரணியில் மனோகணேஷன்

wpengine
இன்று கொழும்பு வாழ் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் பின் பர்மா முஸ்லிம்களின் இனப் படுகொலையினை கண்டித்து இடம்பெறும் அமைதிப் பேரவையில் தமிழர்களாகிய நீங்களும் இணைந்து கொள்ள வேண்டுமென ஜனநாயக முன்னணித் தலைவர் மனோ கணேஷன்...
Uncategorized

டைனோசரின் சிறுநீரையா நாம் குடிக்கின்றோம்

wpengine
இந்த பதிவை வாசித்த பின் நீங்கள் குடிக்கப்போகும் தண்ணீர் மீதான உங்கள் பார்வை வித்தியாசமாக இருக்கும். உலகில் இருக்கும் நீரின் அளவில் சுமார் 96% வரை சமுத்திரங்களிலும் 2% பனிக்கட்டியாகவும் அடுத்த 2% தரை,...
Uncategorizedஉள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை ஒருபோதும் பிரதம வேட்பாளராக நியமிக்க மாட்டேன் – ஜனாதிபதி

wpengine
மஹிந்தவை ஒருபோதும் பிரதம வேட்பாளராக நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இலங்கை சுதந்திரக் கட்சியின் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் மைத்திரி பால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின்...
உள்நாட்டு செய்திகள்

பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம்

wpengine
–இரத்தினபுரி- எம்பிலிப்பிட்டி பிரதான வீதியின் கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மேலாக இந்த ஆர்ப்பாட்டம் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்பட்டதாகவும் கலகத்தடுப்பு பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்பிரயோகம்...
உள்நாட்டு செய்திகள்

வித்தியாவிற்கு மாணவர்கள் மௌன அஞ்சலி

wpengine
வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு யாழ். புங்குடுதீவில் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவிற்கு நேற்று புத்தளம் ஒற்றைப்பனை றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய மாணவர்களினால் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தி,...
விளையாட்டு

அஸ் ஸம்ஸ் அணியினர் 6 விக்கெட்டுகளால் வெற்றி

wpengine
அஸ்-ஸம்ஸ் அணியினருக்கும்,கல்முனை டொப்ஹீரோஸ் அணியினருக்கும் இடையிலான சிநேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டி இன்று (2015.05.28) கல்முனை சந்தாங்கோணி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அஸ் ஸம்ஸ் அணியினர் 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டினர். முதலில் துடுப்பாட்ட டொப்ஹீரோஸ்...