உள்நாட்டு செய்திகள்

P.C.R பரிசோதனையை புறக்கணிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் தொற்றைக் கண்டறிவதற்காக பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ள சமூகமளிக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவித்திருந்த போதிலும் இதற்காக சமூகமளிக்காதவர்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு

wpengine

பல மாற்றங்களுடன் 2020 சுதந்திர தின நிகழ்வுகள்

wpengine

பிரசன்ன ரணவீர FCID முன்னிலையில் ஆஜர்…

wpengine