Top Story 1உள்நாட்டு செய்திகள்

OMICRON இலங்கையிலும் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

நைஜீரியாவிலிருந்து நவம்பர் 23 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு தொற்றுகுள்ளாகியுள்ளமையும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

கட்டார் நாட்டவர்களை இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல்..

wpengine

கொழும்பு – கட்டுநாயக்க தனியார் பேருந்து சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு…

wpengine

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில்…

wpengine