உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

NTJ உட்பட 03 அமைப்புக்களுக்குத் தடை விதித்த அதிவிசேட வர்த்தமானி வௌியீடு..



(FASTNEWS | COLOMBO) – பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாத் மில்லதே இப்றாஹிம் மற்றும் விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையர் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை

wpengine

CID அதிகாரி நிஷாந்த சில்வாவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்..

wpengine

நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

wpengine