Top Story 1உள்நாட்டு செய்திகள்

IMF உடன் இம்மாத கடைசியில் ஒப்பந்தம் கைச்சாத்து: ஜனாதிபதி ரணில் நம்பிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் மட்ட உடன்படிக்கை கைச்சாத்தாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

‘Wall street journal ‘ பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த அவர், இன்னும் 3 பில்லியன் அமெரிக்க டொலர் அடுத்த ஆண்டுக்குள் தேட வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றுக்காக இந்த தொகை தேவைப்படும் என்றும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Related posts

டீசல் விலை ஏன் குறைக்கப்படவில்லை..!

wpengine

மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் இல்லை

wpengine

மாவட்டங்கள் இரண்டிற்கு பாராளுமன்ற ஆசனத்தில் மாற்றம்…

wpengine