சூடான செய்திகள்விளையாட்டு

ICC யுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

Related posts

கல்முனையில் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி கைது..!

wpengine

சதொச முட்டையினால் உள்ளூர் முட்டையின் விலையும் சரிந்தது..!

wpengine

தென்னாபிரிக்கா அணிக்கு 113 ஓட்டங்களால் அபார வெற்றி

wpengine