உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முகநூல் தடையினை நீக்குமாறு ஜனாதிபதி பணிப்பு…



முகநூல் மீதான தற்காலிகத் தடையினை உடனடியாக நீக்குமாறு சற்றுமுன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்திலும் இது குறித்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

-Rishma

Related posts

பரிசோதனைகள் பின்னர், 14 நாட்களில் விடுவிக்கப்படும்

wpengine

இருபதுக்கு -20 தலைமை திசரவுக்கு – இலங்கை குழாம் வெளியீடு..

wpengine

அரசியலமைப்பு பேரவையில் முஸ்லிம் பிரதிநிதி: முஸ்லிம் கவுன்ஸில் ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine