உள்நாட்டு செய்திகள்

CID பணிப்பாளர் உள்ளிட்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேருக்கு பதவி உயர்வு..



குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்காக பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

கிண்ணியா படகு விபத்தில் மேலுமொருவர் பலி

wpengine

எம்பிலிபிட்டிய ஏ.எஸ்.பி.க்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine

ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்.

wpengine