(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்வடைந்துள்ளது. ...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஐரோப்பாவில் மிக மோசமாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 919 பேர் உயிரிழந்துள்ளதாக...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஊரடங்குச் சட்டம் அமுலாகும் நாட்களில் அதிகாலை 4 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை புறக்கோட்டை மெனிங் சந்தையை திறந்து வைப்பதற்கு அதன் வர்த்தக் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவையானது நாளையில் இருந்து மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக ஆட்பதிவுகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாடளாவிய ரீதியில் 40,000 போலி வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதி ´ஒன்லைன்´ மூலமாகச் செலுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனஞ் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக, அடுத்த மாதம் தொடக்கம் அரசாங்கத்தின்...
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வாக்கு சாவடிகளுக்கு செல்லும் போது, வாக்காளர்கள் புர்கா ஆடைகளை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு அங்கீகரிக்கபட்ட அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தேர்தல்கள் செயலகம் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது....
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக இன்று(09) மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டுள்ளார்....
(பிபிசி தமிழ்) (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியலில் பெண்களின் பிரவேசம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக கடந்த காலங்களில் பெரிதும் பேசப்பட்ட பின்னணியிலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில்...
சஹ்ரானுடன் நுவரேலியாவில் பயிற்சிபெற்ற மௌலவிமார்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெட்டிப்பொல மற்றும் நிகவெரட்டிய பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்....
(FASTNEWS | COLOMBO) தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் விரிசல் நீடித்துக் கொண்டே செல்லும் நிலையில் இம்முறை இடம்பெறவுள்ள உலகக் கிண்ண போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதக் கூடாது என்ற...
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனமானது இன்று(15) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை குறைப்பதாக அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். இதன்படி, பெட்ரோல் 92 மற்றும் டீசல் (ஓட்டோ, சுப்பர்) ஆகியவை லீட்டர் ஒன்று 05 ரூபாவினால்...