Category : Uncategorized

Uncategorizedஉள்நாட்டு செய்திகள்

போக்குவரத்து தண்டப்பணம் செலுத்த சலுகைக் காலம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் செலுத்துவதற்கான விசேட சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளரின் இணக்கப்பாட்டுடன்...
Uncategorizedஉள்நாட்டு செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்காகி 14 பேர் வைத்தியசாலையில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொகவந்தலாவ பகுதியில் உள்ள தேயிலை மலையில் தொழில் புரிந்து கொண்டிருந்த 14 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்....
Uncategorizedவணிகம்

ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு முகக் கவசங்களை நன்கொடையாக வழங்கிய Stafford

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் ஹொண்டாவின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Stafford Motors, தனது துணை நிறுவனமான Inventive Polymers Lanka (Pvt) Ltd உடன் கொவிட்-19 நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான தேசிய...
Uncategorized

பல்கலைக்கழகங்களை மீள திறப்பதில் தாமதம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பல்கலைக்கழகங்களின் மீண்டு திறப்பதில் தாமதம் ஏற்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம் மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக...
Uncategorized

திங்கள் முதல் தே.அ.அட்டையின் இலக்க முறைமை நடைமுறைக்கு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி எதிர்வரும் 11ஆம் திகதி தொடக்கம் வீடுகளில் இருந்து வெளியேற முடியுமென பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....
Uncategorized

வெளியில் செல்லல் தொடர்பில் தற்போது வெளியான புதிய அறிவிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய வீடுகளை விட்டு வெளியே செல்லும் அனுமதி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஊரடங்கு அமுலில்...
Uncategorized

உள்நாட்டு பால் மாவிற்கான விலை அதிகரிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மா ஒரு கிலோ கிராமின் விலை 85 ரூபாவால்...
Uncategorized

மேலும் மூவர் குணடைந்தனர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் மூவர் பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது....
Coronavirus OutbreakUncategorizedஉள்நாட்டு செய்திகள்

கடற்படை வீரர்கள் 95 பேருக்கு தொற்று

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ...
Uncategorized

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.   அதன்படி நாட்டில் தற்போது வரை 120 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
Uncategorized

மேலும் ஐவருக்கு கொரோனா; 309ஆக உயர்வு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 309 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை...
Uncategorized
wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், இரண்டு சிங்கள வார இறுதிப்பத்திரிகைகளில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது செய்யப்பட்டமை குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ள...
Uncategorized

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது...
Uncategorized

கொரோனாவால் பலியான 3 ஆவது நபரின் இறுதி சடங்கு நிறைவு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்த 3ஆவது நபரின் சடலம் இன்று (02) பிற்பகல் தகனம் செய்யப்பட்டது....
Uncategorized

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலையில் நாட்டில் 143 ​பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக...