Category : Uncategorized

Uncategorizedஉள்நாட்டு செய்திகள்

கோட்டாபயவை பதவியில் இருந்து அகற்றுமா இரண்டு நாள் வாழ்ந்த குழந்தை…!

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். பெற்றோல்...
Top Story 1Uncategorizedஉள்நாட்டு செய்திகள்

கடாபியின் நிலைமையே கோட்டாபாயவிற்கு! வெளியான எச்சரிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வீதியில் வைத்து பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட லிபியாவின் ஜனாதிபதி கடாபியின் நிலைமை தற்போதைய இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு வருவதை அவர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்...
Uncategorized

‘அடுத்தவாரம் பேக்கரி, ஹோட்டல்கள் முடங்கும்’

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த வாரம் அனைத்து பேக்கரிகள் மற்றும் ஹோட்டல்கள் சகல உற்பத்திகளையும் நிறுத்தும் என அகில இலங்கை பேக்கரி...
Uncategorized

ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம்: மனோ கணேசன் ஆவேசம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பி கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம்.சும்மா இந்த வன்முறைகளைப் பற்றி, இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி, மாறி குற்றம் சாட்டுவதில்...
Uncategorized

செனிடைசர் திரவங்களுக்கு தடை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலைகளில் கைகளை கழுவுவதற்கு செனிடைசர் திரவங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்....
Uncategorized

ரிஷாட்டுக்கு சிறையிலும் கொடுமை, கட்சியினர் வேதனை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எந்த விதமான குற்றச்சாட்டுக்களுமின்றி, தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு, சிறையிலும் மிகப்பெரிய அநியாயம் இழைக்கப்படுவதாக, அக்கட்சியின்...
Uncategorized

மேலும் 613 பேர் கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 613 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
Uncategorized

காஷ்மீர் – யவ்ம் இ இஸ்தீஹ்ஸால் 

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | இஸ்லாமாபாத்) –  மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற]) முஹம்மது சாத் கட்டக், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு -காஷ்மீரானது மிக கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற இராணுவ முற்றுகையின் கீழ்...
Uncategorized

‘BEAST’ படக்குழுவின் அடுத்த UPDATE

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம், காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராவதாக கூறப்படுகிறது....
Uncategorized

ரணிலின் பெயர் வெள்ளியன்று பதிவாகும்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சி தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் எதிர்வரும் 18 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படும்...
Uncategorizedஉள்நாட்டு செய்திகள்

சஜித்தின் தாதியர் தின வாழ்த்துச் செய்தி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று சர்வதேச தாதியர் தினமாகும். சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான பேரழிவை எதிர்த்துப் போராடும் முன்னணி படையணிகளில் தாதியர் ஊழியர்களின் சேவையும் விலை மதிப்பற்றது....
Uncategorized

ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்துக்கு ரூ.196 கோடி நிவாரணம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டை பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் கால் முட்டியால் அழுத்தியதில் மூச்சுவிட முடியாமல் திணறி அவர் உயிரிழந்தார். இனவெறிக்கு எதிராக நடந்த போராட்டம்...
Uncategorized

Sputnik V : இலங்கையில் உற்பத்தி செய்ய ரஷ்யா பச்சைக்கொடி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில், Sputnik V கொரோனா தடுப்பூசியினை உற்பத்தி செய்ய ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளதாக, ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது....
Uncategorized

தோட்டத்துறையில் வருவாயை மாற்றும் நோக்கில் தீவிரமான புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த RPC க்கள் திட்டம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறு தொழிற்துறையின் வெற்றியில் இருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொண்டு, இலங்கையின் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) தொழிலாளர்களின் வருமானத்தை தீவிரமாக அதிகரிப்பதை நோக்காகக் கொண்ட புதிய...
Uncategorizedஉள்நாட்டு செய்திகள்

மேலும் 2 பேர் உயிரிழப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 144 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...