Category : Top Story 3

Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு (UPDATE)

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கான பதவிக்காலம் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ——————————————————————————————————(UPDATE) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவு (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

சர்வதேச சிறுவர் தினம் இன்று

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச சிறுவர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகின்றது.‘நட்பு சூழ சிறுவர்களுக்கு வெற்றியைப் பரிசளிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இவ் வருட சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் – தகவல் வழங்க பொதுமக்களுக்கு வாய்ப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கி ஒத்துழைக்குமாறு உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

ஹபரணை வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹபரணை – திகம்பதஹ – ஹிரிவடுன்ன வனப்பகுதியில் இன்றும்(29) தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன....
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யாழ்ப்பாணம், வலிதெற்குப் பிரதேச சபை உறுப்பினரின் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

எவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்படும் சந்தேக நபர் CID இனால் கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்படும் சந்தேக நபரான நந்தன தியபலனகேவை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்று(26) இரவு இடம்பெறவிருந்த அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரஈவ்த்துள்ளது....
Top Story 1Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை – சுமார் 80 ஆயிரம் பேர் பாதிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 80 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது....
Top Story 3உள்நாட்டு செய்திகள்வணிகம்

பால்மா விலை அதிகரிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)  – இன்று(24) முதல் இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது 400 கிலோ கிராம் 20 ரூபாவாலும், ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 50 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக நுகர்வோர்...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

03 மணித்தியாலங்களுக்கு முன்னர் வருகை தருமாறும் பயணிகளுக்கு கோரிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக சகல பயணிகளும் 03 மணித்தியாலங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடையுமாறு விமான நிலைய நிர்வாக பிரிவு தெரிவித்துள்ளது....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எவன்கார்ட் வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்யுமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது...
Top Story 3உள்நாட்டு செய்திகள்

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன...
Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புகையிரத சேவை வழமைக்கு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்த புகையிரத ஊழியர்களின் சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
Top Story 3உள்நாட்டு செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி அப்பகுதி 03 குடியிருப்பாளர்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான வழக்கு விசாரணையை செப்டெம்பர் 24...