Category : Top Story 2

Top Story 2உள்நாட்டு செய்திகள்

அமெரிக்கா குடியுரிமையை முற்றாக இரத்து செய்தேன் – கோட்டாபய

wpengine
(FASTNEWS | COLOMBO) – அமெரிக்க குடியுரிமை முற்றிலுமாக கைவிடப்பட்டு இலங்கை கடவுச்சீட்டை தான் பெற்றதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது மாகாண சபையினை பிரதிபலிக்கும்...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

05 மரணதண்டனை கைதிகளிடமும் விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு உத்தரவு..

wpengine
(FASTNEWS|COLOMBO) – ஜனாதிபதி கொலை சதித் திட்டம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 5 பேரிடம் விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு கொழும்பு நீதவான் குற்றபுலனாய்வு பிரிவினரிற்கு உத்தரவிட்டுள்ளார்....
Top Story 2உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.

wpengine
(FASTNEWS|COLOMBO ) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு சற்றுமுன்னர் ஆரம்பமாகியது. இதன்படி, உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் காவற்துறைமா அதிபர் என்....
Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

wpengine
(FASTNEWS | COLOMBO) – சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 22ம் திகதி நாடளாவிய ரீதியில் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது....
Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை வழங்க வேண்டும்

wpengine
(FASTNEWS|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் போதைப் பொருளை ஒழிப்பதாகவும் போதைபொருள் வர்த்தகர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை-தம்புலாகல-சோரிவில-கொட்டராகல-ஜனஉதா கம்மான திட்ட...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

wpengine
(FASTNEWS|COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் தேசிய மக்கள் சக்தி கூட்டம் இன்று(18) மாலை காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். 20 வருடங்சகளின் பின்னரே...
Top Story 2உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் பௌத்த மத பீடங்கள் இரண்டு ஒன்றிணைந்தது

wpengine
(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் பௌத்த மத பீடங்களான அமரபுர மஹா நிகாய மற்றும் ராமன்ஞ நிக்காயா ஆகிய இரண்டையும் ஒன்றிணைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த இரு பீடங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ‘ஶ்ரீலங்கா அமரபுர...