Category : Top Story 1

Top Story 1உள்நாட்டு செய்திகள்

புகையிரத சேவையாளர்கள் நால்வர் பணி நீக்கம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரத சமிஞ்சையை கவனத்திற்கொள்ளமால் பயணித்து இன்று(28) காலை விபத்துக்குள்ளான புகையிரதத்தின் ஓட்டுனர், உதவி ஓட்டுனர் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோட்டையிலிருந்து சிலாபம்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவை அத்தியாவசிய தேவையாக நீடித்து வர்த்தமானி வெளியீடு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   ரயில் சேவை உட்பட நாட்டின் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசிய தேவையாக நீடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீளவும் நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலை

wpengine
(FASTNEWS|COLOMBO) – கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாக்க, முன்னிலையாகியுள்ளார். விவசாய அமைச்சுக்கான கட்டிடம் குறித்து வாக்குமூலம்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஜனாதிபதியை முன்னிலையாகுமாறு கோரிக்கை

wpengine
(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தெரிவுக்குழு எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது. தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்காக...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு

wpengine
(FASTNEWS|COLOMBO) – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணுவதற்கு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கு அதி விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவ் வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஷானி அபயசேகரவுக்கு எதிரான முறைப்பாடு நீதிமன்றினால் நிராகரிப்பு

wpengine
(FASTNEWS | COLOMBO) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபயசேகரவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்குமாறும் அவரது வெளிநாட்டு பயணத்தினை தடை செய்யுமாறும் கோரி முன்வைக்கப்பட்ட தனி நபர்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பைசல் காசிம் மற்றும் அலி ஸாஹிர் ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக மீண்டும் பதவியேற்பு.

wpengine
(FASTNEWS|COLOMBO) – பதவி விலகிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில்

wpengine
(FASTNEWS|COLOMBO ) – பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று(22) காலை 08 மணி முதல் நாளை(23) காலை 8 மணி வரையில் 24 மணித்தியால ஒரு நாள்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு

wpengine
(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பதவிக் காலம் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை நீடிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பயங்கரவாத...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

தனது கடமைகளை பெறுப்பேற்றார் புதிய இராணுவ தளபதி

wpengine
(FASTNEWS|COLOMBO) – இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

மரண தண்டனைக்கு எதிரான 03 மனுக்கள் நிராகரிப்பு

wpengine
(FASTNEWS|COLOMBO ) – மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இன்றைய சபை நடவடிக்கையின் ஆரம்பத்தின் போது,...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.

wpengine
(FASTNEWS|COLOMBO ) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று(20) பிற்பகல் 3.30க்கு மீண்டும் கூடவுள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

wpengine
(FASTNEWS|COLOMBO ) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் அலரிமாளிகையில் இன்று(19) பிற்பகல் 4 மணியளவில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளரைப் பெயரிடுதல், ஜனாதிபதி தேர்தலுக்காக ஐக்கிய...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

06 வழக்குகள் தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு அறிவுறுத்தல்

wpengine
(FASTNEWS|COLOMBO) – வசீம் தாஜுதீன், லசந்த விக்ரமதுங்க சம்பவம் உட்பட 6 வழக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது

wpengine
(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 அளவில் மீண்டும் கூடவுள்ளது. அன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித்...