Category : Top Story 1

Top Story 1உள்நாட்டு செய்திகள்

அர்ஜுனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஶ்ரீ.சு.கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

சத்தியக் கடதாசி தொடர்பிலான தீர்ப்பு இன்று

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சமர்பித்துள்ள சத்தியக் கடதாசி தொடர்பிலான தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று(05) அறிவிக்கவுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

எஸ்.பீ உள்ளிட்ட ஐவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 05 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

68 ஆவது மாநாடு ஆரம்பம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது மாநாடு கொழும்பு சுகததாச உள்ளரக அரங்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இன்று விசேட உரை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது வருடப் பூர்த்தி மாநாடு இன்று(03) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

தெரிவுக்குழு முன் சாட்சியம் வழங்க ஜனாதிபதி இணக்கம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரித்து வரும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக வட்டாரத்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

முன்னைய சட்டத்தின் கீழ் தேர்தலை நடத்த முடியாது – உயர்நீதிமன்றம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னர் இருந்த சட்டத்தின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என உயர்நீதிமன்றம் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் இன்று

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் 3.30க்கு பாராளுமன்ற...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த தடை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் , கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் செப்டெம்பர் 10ம்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எனது சம்பளத்தை வீடுகள் கட்டுவதற்காக வழங்குகின்றேன் -சஜித்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊழல் கரை படியாத சஜித் பிரேமதாசவிற்கு இந்த அரசியல் வர்ணனை மூலம் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்று காலியில் இடம்பெற்ற நிகழ்வு...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ஒக்டோபர் மாதத்தில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை எதிரவரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.   —————————————————————-(update) எல்பிட்டிய...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இன்று யாழ். விஜயம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத் திட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று(30) யாழ்ப்பாணதிற்கு விஜயம் செய்யவுள்ளார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேராவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோரிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. குறித்த இருவரும் இன்று ஶ்ரீலங்கா...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

எஸ்.பி.திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் பொதுஜன முன்னணியில் இணைவு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...