Category : Top Story 1

Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக் குழுவின் பதவிக்காலமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படும் – சஜித் [VIDEO]

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழு ஆகியவற்றின் கருத்துக்கள் மூலம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்பதாக அமைச்சர்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

மூன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றம் இன்று(17) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. இதன்போது, மூன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் திறந்துவைப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்; உறுதிப்படுத்தினார் சஜித்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனக்கான காலம் தற்போது வந்துள்ளதாகவும் யார் எந்தவித தடைகளை ஏற்படுத்தினாலும் தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

உறுப்புரிமை நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை – எஸ்.பி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க மற்றும் லக்ஷ்மன் யாபா அபவேர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித் – கூட்டமைப்பு இடையே இன்று சந்திப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(15) இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்திருந்தார். எவ்வாறிருப்பினும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுடன் இன்று...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித் பிரேமதாஸ பங்காளிக் கட்சிகளுடன் நாளை சந்திப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடன், அமைச்சர் சஜித் பிரேமதாஸ நாளை(14) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

எவன்கார்ட் வழக்கில் இருந்து கோட்டாவுக்கு விடுதலை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எவன்கார்ட் வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.  மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(12) இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு அழைப்பாணை

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எவன்காட் நிறுவனத்தின் தலைவா் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 13 பேரும் இந்த மாதம் 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றம் இன்று(12)...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

பிரதமருக்கு 16ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவிப்பு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை (12) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரணில் – சஜித் இன்று கலந்துரையாடல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இன்று(10) பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக குறித்த சந்திப்பு நேற்று...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

வேட்புமனு கோரப்படும் திகதி இன்று தீர்மானிக்கப்படும்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும் திகதி இன்று(09) நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி 20 அன்று சாட்சியம் வழங்க இணக்கம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் தான் முன்னிலையாகும் நாள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஜித் பிரேமதாசவை நாட்டு மக்கள் தெரிவு செய்து விட்டனர் – மங்கள சமரவீர [VIDEO]

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நாட்டு மக்கள் தெரிவு செய்து விட்டனர் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்...