Category : Top Story 1

Top Story 1உள்நாட்டு செய்திகள்

இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு மாத காலங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்காக 1,474 பில்லியன் ரூபாவை ஒதுக்கும்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஹேமசிறி – பூஜித் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 06 ஆம் திகதி...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – இறுதி அறிக்கை இன்று பாராளுமன்றுக்கு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை பாராளுமன்றில் இன்று(23) முன்வைக்கப்படவுள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸஹ்ரானுடனான காணொளி; ஆதாரங்களை அம்பலப்படுத்துவதற்கும் தயார் – ஹக்கீம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி, மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து, ஊடகங்கள் மூலமாக தனக்கெதிராக மேற்கோள்ளப்பட்டு வரும் விஷமப் பிரசாரங்கள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

நிஸ்ஸங்கவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்கிரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

கூட்டமைப்பின் இறுதித் தீர்மானம் 24 அன்று

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கும் வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 24ம் திகதி தீர்மானம் ஒன்று எட்டப்படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

TNA அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்புக்கு

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கும் வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் நாட்களுக்குள் தீர்மானம் ஒன்று எட்டப்படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

முன்பள்ளி தொடர்பான தேசிய கொள்கை – ஜனாதிபதி

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள முன்பள்ளி கல்வி தொடர்பான தேசிய கொள்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின்...
Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக M.R.C பெர்ணான்டோ நியமனம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் நீதிமன்ற நீதிபதி M.R.C பெர்ணான்டோ மேன்முறையீட்டு நீதிமன்றின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்களும் இலட்சினைகளும்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இம்முறை ஜனாதிபதி தேர்தலில் முன்னிற்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் 35 பேரினதும் கட்சி மற்றும் இலட்சினைகள் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

நிஸ்ஸங்க சேனாதிபதி 08 ஆம் திகதி வ​ரை விளக்கமறியல்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எவன் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய போது இன்று...
Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் நிஸ்ஸங்க

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தப்பட்டார்....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

எவன்கார்ட் நிறுவன தலைவர் கைது

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஓய்வுபெற்ற பின்னரும் ஜனாதிபதிக்கு உத்தியோகப்பூர்வ இல்லம்

wpengine
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓய்வுபெற்றதன் பின்னரும் கொழும்பு – 7, மஹகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை அவருக்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது....