Category : விசேட செய்தி

விசேட செய்தி

பொதுத் தேர்தலை நடத்துமாறு ஐ.தே.கட்சி கோரிக்கை

wpengine
உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு ஐ.தே.கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.தே.கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இரத்தம் சிந்தும் மியன்மார் உயிர்களுக்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடமிருந்து மியன்மார் தூதுவருக்கு கடிதம்

wpengine
மியன்மாரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் பௌத்த பேரினவாதத்தின் கொடூர நடவடிக்கை கண்டித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் இலங்கைக்கான மியன்மார் தூதுவருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்....
விசேட செய்தி

20க்கு அமைச்சரவை அனுமதி

wpengine
. 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தங்களுடன் அமைச்சரவையில் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை  நேற்று மாலை கூடியது. அதன்போது ஜனாதிபதி 20ம் திருத்தம்...
விசேட செய்தி

நாடாளுமன்ற விசேட அமர்வு ஜுன் மாதம் 3

wpengine
எதிர்வரும் ஜுன் மாதம் 3ம் திகதி நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.  பிரதி சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள பொது உறுப்பினர்களின் பெயர்களை இறுதி செய்வதற்காக இந்த அமர்வு நடைபெறவுள்ளது.  10...
விசேட செய்தி

கல கொட அத்தே ஞானசார தேரர் கைது

wpengine
கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடியவினால் பிறப்பிக்கப்பட்ட பிடியானைக்கினங்க ”பொது பல சேனா” அமைப்பின் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர் குருந்துவத்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
விசேட செய்தி

மீண்டும் மரண தண்டனை அமுல்?

wpengine
நாட்டில் குற்றங்கள் மலிந்து காணப்படுவதனால் மீண்டும் மரண தண்டனையினை செயற்படுத்துமாறு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாகவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். யாழ். பூங்குடிதீவு பாடசாலை மாணவியின்...