Category : விசேட செய்தி

விசேட செய்தி

ரவிராஜ் கொலைக்கு வேட்டு வைத்த துப்பாக்கி இராணுவத்தினருடையதாம்

wpengine
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியை கண்டுபிடித்துள்ளதாகவும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, இலங்கை இராணுவத்துக்கு உரித்துடையது என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை...
விசேட செய்தி

குருநாகல் மேயரின் வீட்டிற்கு தாக்குதல்

wpengine
குருநாகல் மேயர் அநுராத காமினி பெரமுனவின் கெட்டுவான பிரதேச வீட்டின் மீது இன்று (05) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் வந்த சிலர் மேயரின் வீட்டு கதவு, ஜன்னல் மற்றும் கார் என்பவற்றை...
விசேட செய்தி

கனவுகளை நனவாக்க சேர்ந்து ஒத்துழைப்போம் – ஜனாதிபதி

wpengine
உலக சுற்றாடல் தினமானது விகாரமஹாதேவிப் பூங்காவில் இன்று  நடைபெற்றபோது, ஜனாதிபதி மைத்திரி சிறிசேன அவர்கள் உரையாற்றும் போது; இன்று நாடு சுபீட்சமாய் இருக்கின்ற நிலையில் 20 லட்ச மக்களின் கனவுகளை உண்மையிலேயே நனவாக்க வளங்களை...
விசேட செய்தி

உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு – விகாரமகாதேவி பூங்காவில்

wpengine
உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு நாளையும் (05) நாளை மறுதினமும் (06) ஜனாதிபதி தலைமையில் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெறவுள்ளது. ‘7 பில்லியன் மக்கள்- ஒரே பூமி- பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும்....
விசேட செய்தி

வெளிவிவகார சேவைக்கு ஆட்சேர்ப்பு – அரசியல் தலையீடுகள் கிடையாது

wpengine
இலங்கை வெளிவிவகார சேவையில் இம்முறை புதிதாக இணைத்துக்கொள்பவர்களை தெரிவு செய்யும் பொறுப்பு அரச சேவை ஆணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். அந்தவகையில், இலங்கை வெளிவிவகார சேவையை...
விசேட செய்தி

காலிக்கு வேட்டு வைக்கத் திட்டமா

wpengine
காலி , அஹங்கம – மாகந்த பிரதேசத்தில் விழுந்த சிறிய ட்ரோன் ரக விமானம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விமானத்தை தூரத்தில் இருந்து ஒருவர் இயக்கியுள்ளதாகவும் இயக்கியவர் யார் என்பது...
விசேட செய்தி

முன்னாள் ஹோமாகம பிரதேச சபைத் தலைவர் கைது

wpengine
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இந்திக கோரலகே இன்று (03) பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இன்று காலை 9 மணிக்கு அத்துருகிரிய பொலிஸ் நிலையத்திலேயே அவர் சரணடைந்துள்ளார்....
விசேட செய்தி

பாராளுமன்றக் கலைப்பிற்கு சபாநாயகரின் யோசனை முன்வைப்பு

wpengine
பாராளுமன்றத்தை கலைக்கும் யோசனையை தானும் முன்வைப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சற்று முன்னர் சபையில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கலைக்கும் படி கோரிக்கை விடுத்து அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்லவின் உரைக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து, அரச...
விசேட செய்தி

யாழ் நீதிமன்றத்தை தாக்கிய 44 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர்!

wpengine
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டடம் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 44 பேர் இன்று யாழ்....
விசேட செய்தி

நேபாளத்தில் இன்று மீண்டும் நில அதிர்வு

wpengine
நேபாளத்தில் கடந்த ஐந்து வாரங்களுக்கு முன் நிகழ்ந்த நிலநடுக்கம் 9 ஆயிரம் மக்களை பலிகொண்ட நிலையில், தொடர்ந்து அங்கு நிலநடுக்கங்களும், நில அதிர்வுகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றும் அங்கு 4 ரிச்டர் ...
விசேட செய்தி

ஒபாமாவின் இலங்கை விஜயம் குறித்து அரசு பேச்சுவார்த்தையில்

wpengine
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவைக்கும் நோக்கில் பேச்சுக்கள் நடப்பதாக அரசாங்கம் கூறுகிறது. இலங்கை தலைவர் அமெரிக்காவுக்கு விஜயம் செய்வது ஒன்றும் புதிய விடயமல்ல. ஆனால், அமெரிக்க ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு விஜயம்...
விசேட செய்தி

மஹிந்த மீண்டும் களத்திற்கு வருவாரா

wpengine
இலங்கையில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட உறுதிபடுத்தியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தனது அமைச்சரவையில்...
விசேட செய்தி

பாராளுமன்றத் தேர்தலுக்கான காய் நகர்த்தலில் ஐ.தே.கட்சியிடமிருந்து 8பேர் அடங்கிய குழு

wpengine
எதிர்வரும் பொதுத் தேர்தலினை வெற்றி கரமாய் நடாத்த காய் நகர்த்தும் ஐ.தே.கட்சி தேர்தல் அறிக்கையினை தயாரிக்க 8 பேர் அடங்கலான குழுவொன்றினை நியமித்துள்ளது. அமைச்சர்களான கபீர் ஹாஷிம், ரஞ்சித் மதும பண்டார, கயந்த கருணாதிலக,...
விசேட செய்தி

பாராளுமன்ற கலைப்புக்கு முன் ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிப்பு

wpengine
பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு  முன்னராக ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என அரசாங்கத் தகவல்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 19வது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்த பின் ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கும் அதிகாரம் அரசியல் அமைப்பு சபைக்கு உள்ளது....
விசேட செய்தி

மைத்ரி கூட்டத்திற்கு துப்பாகியுடன் சென்ற இராணுவ கொப்ரால் உட்பட மூவர் பிணையில்

wpengine
கடந்த ஏப்ரல் 25ம் திகதி அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு இராணுவ கொப்ரால் மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் உதவி பொலிஸ்...